Monday, November 16, 2009
india vs srilanka live cricket
http://iplonlinematch.com/ch1.html
India Vs Srilanka.
Cricket match test series....
Friday, June 5, 2009
T20 India and bangladesh squard | Live ipl T20 Bangladesh and India today | 6.6.2009 | live cricket
T20I no. 93 | 2009 season
Played at Trent Bridge, Nottingham (neutral venue)
6 June 2009 - day/night
Starts on the India Time 10:30 pm.
Bangladesh squad
Mohammad Ashraful*, Abdur Razzak, Junaid Siddique, Mahmudullah, Mashrafe Mortaza, Mithun Ali, Mushfiqur Rahim†, Naeem Islam, Raqibul Hasan, Rubel Hossain, Shahadat Hossain, Shamsur Rahman, Shakib Al Hasan, Syed Rasel, Tamim Iqbal
India squad
MS Dhoni, V Sehwag, G Gambhir, Harbhajan Singh, RA Jadeja, Z Khan, P Kumar, PP Ojha, IK Pathan, YK Pathan, SK Raina, I Sharma, RG Sharma, RP Singh, Yuvraj Singh
Monday, June 1, 2009
NIIT Center Address | NIIT cenetrs in Chennai | Computer centers in Chennnai
1)NIIT Chennai NH-33 Centre, 71 Uthamar Gandhi Salai, Nungambakkam 8277317/ 8277517/ 8273581
2)NIIT Chennai Adayar Centre-2 No. 59, Shah Complex IInd Floor, Lasttice Bridge Road, Adayar 044 - 24413755/ 24413644
3)NIIT Chennai Annanagar Centre-2 NO.6, AC Block, 3rd Floor, 2nd Avenue, Anna Nagar West 044 - 26284113/ 26284114
4)NIIT Chennai Kilpauk Centre Kensington, 857 Poonamallee High Road, Opp Kilpauk Police Station, Kilpauk 044 - 26413626
5)NIIT Chennai Vadapalani Centre A-Block, 159 KP Towers, Arcot Road, Vadapalani 044 - 24842849/ 24834455
6)NIIT Chennai Tambaram Centre I Floor BR Complex, 12 Ramakrishna Iyer Street, Tambaram 044 - 22260061/ 52035969
7)NIIT Chennai Adambakkam Centre No 1, Medavakkam Main Road, Adambakkam 044 - 22552823
8)NIIT Chennai Ambattur Centre 416, TI Cycles Road, Ambattur 044 - 26257717
9)NIIT Chennai Perambur Centre 71 First Floor, Madhavaram High Road, Perambur 044 - 25515243
10)NIIT Chennai Triplicane Centre 107 Triplicane High Road, Triplicane 044 - 28510646
11)NIIT Chennai Porur Centre 20-A Arcot Road 044 - 24761699
12)NIIT Chennai Mylapore Centre 1 Bheemasena Garden Street, Mylapore 044 - 24988540/ 24988698
13)NIIT Chennai Parrys Centre #154,II Floor, Thambu Chetty Street, Parrys 044 - 52027651/ 2/ 3
14)NIIT Chennai T Nagar New Centre First Floor, Challa Mall, 11 Theagaraya Road, T Nagar 044 - 52641413
Friday, May 29, 2009
SEBA | Assam results 2008 | Seba results | cbse results
The results are came in assam for Secondary Education Board of Assam (SEBA) results are expected to be announced soon.
The site that has the official information about the results:
http://assamresults.nic.in/
http://results.nic.in/
Cbse results are also announced
Thursday, May 28, 2009
Agatha Sangma | youngest minister in Manmohan ministry - Agatha Sangma
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioI9u0eDYBJ4EYfftcDSiqiJ6ygNpZzRELzpA52PE5XHJh0IHmmiAxdAxM4VaeRhxHJdx4Fp6lpQlCjXzv50DHucITd4kptDayv4XXn65q6kvdC_b-3FdbahEwpdJP-gpao4FwPqWFCngk/s320/agatha+sangma.jpg)
Agatha Sangma who was the daughter of A.S. sangama( former Lok Sabha Speaker).
Agatha Sangma Started her carrier as an lawyer, an environmentalist, an amateur photographer and at 27, she is also India's youngest Member of Parliament.
----------She Wons for a second time from Tura in Meghalaya, she belongs to the NCP.
----------Vote he got this time was 99,855 votes
Manmohan Singh's team will have a representation of youth brigade this time. Among the 59 MPs who were inducted to the Cabinet, Sachin Pilot and Agatha Sangma are the new entrants from the brigade.
Sania Mirza with Sohrab Mirza - The Clear View of marriage of Saniya mirza the tennis player
The famous Tennis player Saniya mirza, plan to marriage,
Some of them said Mirza and Mirza families have known one another, for a long time and the marriage was discussed before. The other different sources have mentioned different reports on the marriage. One source said Sohrab Mirza will study while Sania remains playing tennis until he graduates from his MBA. Another source said the Mirza couple will get married very soon, on July 10, 2009.
About Sohrab Mirza:
Sohrab Mirza is the son of Adil Mirza and Noora Begum, owners of the Universal Bakers chain in the city, which is popular with the hip set. Sohrab Mirza, 23, is a year older than Sania Mirza. Sohrab Mirza is a B Com from St Mary’s College and has recently taken admission in a British university for an MBA.
The marriage date has not been fixed. Sania wishes to continue playing for some more time while the boy is still studying. It might take some time before the families agree on a date. But it may be another 1-2 years.
Source:
http://celebgalz.com/sania-mirza-sohrab-mirza-marriage-talks-photo/
http://www.indiasummary.com/2009/05/29/sania-mirza-marriage-plans-revealed-to-marry-sohrab-mirza/
Monday, May 25, 2009
Mobile number details_Check Mobile number belongs to which Network |
Below we display the starting numbers of the different networks., Using this we can find the mobile number belong to which network..,
Mobile numbers details:
Aircel:
9095,
9750,
9788,
9842,
9846,
9865,
9942,
9965,
9976,
9715,
9710(Chennai)
Airtel:
9003,
9789,
9790,
9791,
9894,
9940,
9944,
9952,
9994,
9600
vodafone
9786,
9787,
9843,
9884,
9943,
9962,
9751,
BSNL:
944,
948.
RELIANCE:
93,
9025
Tata Indicom:
92..
How the prabakaran dead video Created - See clear view
Saturday, May 23, 2009
How the natasan and the 12 members are killed - The clear view
The are come out from the safety places with white flag and with out weapons, but the srilankan army didnt bother about the white flag, They shout them, natasan's wife was a sigalan lady, so she told in singalam language that we are coming to surrender, but srilankan's army did not consider that., and the all important leaders coming to surrender over there.,
for more detailed informations visit the source.,
Athrivu
Friday, May 22, 2009
10th results for tamilnadu
to view the follow this link
http://tnresults.nic.in
Thursday, May 21, 2009
CBSE2009 10th result | CBSE results for the year2009
cbse 10th results was published.,
To know in CBSE
state first.,
state second.,
state Third., Students.,
The results for the 10th cbse2009 batch was found by the below links.,
www.cbseresults2009.com
http://cbseresults.nic.in/class10/cbse10.htm
Mary Cassatt Biography | modern art
Birth: In 1844 in Pennsylvania,
Visit the Pennsylvania Academy of the Fine Arts.
1866 she went back to Paris.
Copied the old masters in the Louvre and other museums.
Mary Cassatt's favorite subjects became children and women with children in ordinary scenes. Her paintings express a deep tenderness and her own love for children. But she never had children of her own.
Mary Cassatt influenced Impressionism not only as an artist. She also had an important role in sponsoring and in financial promotion of Impressionist art.
The artist Mary Cassatt would have made a poor career as a diplomat.
She did not like the modern artists like Henri Matisse or Pablo Picasso and spoke of "dreadful paintings".
She had one thing in common with Edgar Degas and that was poor eyesight. When she died in 1926 at the age of 82 she was blind.
Prabakaran: The true informations about prabakaran
Did you want to know the True informations about visit the Nakkeeran's Official website, The informations available in this site are believable one.
http://www.nakkeeran.com/
http://www.nakkeeran.com/rss_mainframe.html?t=http://thatstamil.oneindia.in/news/2009/05/21/world-prabhakaran-family-questions-death.html
Wednesday, May 20, 2009
Prabakaran escaped form the srilankan's army
புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு! |
புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் இராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது. போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். தன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர் தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார். இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 5000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 30க்கும் அதிகமான கரும்புலிவீரர்கள் 5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர். தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள். சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள் புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர். அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை. இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள் புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது. இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள் சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம். ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன. அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன. ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார். "மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்" என தனது சகாக்களிடம் தெரிவித்த கருணா வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி. சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, "மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்' எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார். தலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது. பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது. கமலின் "தசாவதாரம்" திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர். சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர். தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். |
Source: http://tamilwin.com/view.php?2aSWnBe0dHj0A0ecQG773b4j9EM4d3g2h3cc2DpY3d426QV3b02ZLu2e
Where is Prabakaran? Prabakaran Alive (the proof)
இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் 1987 - 90 காலப்பகுதிகளில் தமிழீழ தேசத்தை முற்றாக ஆக்கிரமித்து நின்ற வேளை 1988/89 இல் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அச் செய்தியை அன்று விடுதலைப்புலிகள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. இறுதியில் 1990 ம் ஆண்டு கடைசிப் பகுதியில் தேசிய தலைவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி 3 ஆண்டு கால மர்மத்தை முடித்து வைத்தார்.
அன்று அந்த மர்மமே அவரை எதிரிகளிமிருந்து காத்தது. தேசிய தலைவரின் இருப்பிடத்தை அறிய சுற்றித் திரிந்த இந்திய ஜவான்கள் இறுதியில் விடுதலைப்புலிகள் மதிநுட்ப நகர்வால் அன்று தோற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அன்று இந்திய அரசு தமிழ் மக்களைக் குழப்பி.. அவர்களை தன்னிடம் பணிய வைக்கச் செய்த பரப்புரைக்கு ஒத்த பரப்புரை ஒன்றை சிறீலங்கா சிங்கள அரசு இன்று முடுக்கிவிட்டுள்ளது.
//பிளாஸ்ரிக் சேர்ஜரி மூலம் சோடிக்கப்பட்ட முகம்.//
//உண்மை முகம்.//
(படங்கள்: மற்றும் இது தொடர்பான இன்னொரு ஆக்கம்
http://infoss.blogspot.com
http://veltharma.blogspot.com)
அதற்கு அமைய பிளாஸ்ரி சேர்ஜரி (plastic surgery) மூலம் தத்துரூபமாக முகமளவில் பிரபாகரனை ஒத்து உருவாக்கப்பட்ட ஒரு உடலை பிரபாகரனின் உடல் என்று வீடியோ எடுத்துக் காட்டி உலகெங்கும் வாழும் மக்களை ஏமாற்றி வருகிறது. இது ஒருவகையில் தமிழ் மக்களை பாதிக்கும் விடயமாக இருப்பினும் இன்னொரு புறத்தில் இறந்தவராக சொல்லப்படுபவர் அப்படியே இறந்ததாக இருப்பது அவரின் பாதுகாப்பிற்கு உதவலாம். இந்தியப் படையினர் காலத்தில் இறந்தவர் இறந்தவராக இருந்த படியால் தான் எம்மால் அவரை பின்னர் காண முடிந்தது. அதேபோல்.. இப்போது இறந்ததாகச் சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும்.
தலைவர் பற்றிய காணொளிகள் சில எதிரிகளால் திட்டமிட்டு மக்களைக் குழப்ப என்றே வெளியிடப்பட்டுள்ளன. அவருடைய முகம் போன்ற ஒன்றை உடலம் ஒன்றின் மீது போலியாக பிளாஸ்ரி சேர்ஜரி முறையில் செய்து ஒட்டிவிட்டுக் காண்பிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சேர்ஜரியை மறைக்க.. யூனிபோமும்.. தலையில் துணியும்.. பாதி உடலும் என்று காணொளிக் காட்சிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் தமிழ் மக்களின் உலக எதிரிகள் அதைக் கண்டறிய பல மாயாஜாலங்களைப் புரிகின்றனர். இன்னும் புரிவர். இதனை இட்டு மக்கள் குழப்பமடையாமல் எதிரியின் தமிழின அழிப்புத் திட்டத்தை முறியடிக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய முன் வர வேண்டும். உலகத்தமிழினமும் இதற்காக ஈழத்தமிழர்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
அதுமட்டுமன்றி நேற்று, நேற்று முன் தினம் எல்லாம் இறந்ததாகச் சொல்லப்பட்ட தலைவர்.. டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய தலைவரின் உடலம்.. இன்று (19 -05- 2009) தான் மீட்கப்பட்டதாம் என்று சிறீலங்கா சிங்கள இராணுவப் பேச்சாளர் நாணயக்கார கூறியுள்ளார். செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் நேற்று பிரபாகரன் இறந்ததாக தாம் (சிறீலங்கா) ஒரு அறிக்கையும் விடவில்லை என்று முழுப் பொய்யைக் கூறியுள்ளார். இந்த எதிரியின் குழப்பமும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
எதிரிகள் தேசிய தலைவரின் இழப்பு எத்தகைய பாதிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதை கணித்துவிட்டு ஒப்போ திட்டமிட்டு இந்தப் பரப்புரையை செய்கின்றனர். அதற்கு நாணயக்காரவின் இந்த குழப்பம் நல்ல சான்று.
தலைவரின் உடல் என்று ஒரு பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த உடலை சிங்கள மக்களுக்கு நேரடியாகக் காட்சிப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. எமக்கு அது அல்ல இப்போ முக்கியம்.
தமிழ் மக்களாகிய எம்மைப் பொறுத்தவரை எமது தமிழீழ போராட்டத்தை ஓய்வின்றி எல்லா வகையிலும் மக்களாகிய நாம் முன்னெடுத்துச் செல்லவதே இன்றைய இக்கட்டான இந்நிலையில் ஸ்திரமான முடிவாக இருக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளும் திட்டமிடல்களுமே அவசியம். சிறீலங்கா சிங்கள அரசின், சர்வதேச அரசுகளின் மனித உரிமை மீறல்களை, அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததை.. அப்பாவித் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுவதை.. வெளிக்கொணர்ந்து எமது விடுதலைக் கோரிக்கையின் நியாயத்தை உலகம் ஏற்கச் செய்யவும் வேண்டும். அதுவே எமது இன்றைய தலையாய கடமை. அதன் மூலமே எமது தேசத்தின் விடுதலையை... எமக்கான அரசியல் உரிமையை நாம் எமது சொந்த பூமியில் நிலை நிறுத்த முடியும்.
தமிழீழ விடுதலைப் போராளிகளினதும் மக்களினதும் இலட்சியத்தை சுமந்து கொண்டு எமது இனத்தின் தேச விடுதலையை பெறுவதற்கான சாத்தியமான வழிமுறைகளில் எல்லாம் உலகெங்கும் ஓய்வின்றி போராடிக் கொண்டிருப்பது மட்டுமே இன்றைய எமது சிந்தனையில் இருக்க வேண்டிய முக்கிய விடயம்.
நிச்சயம் தேவையான பொழுதில் தேசிய தலைவர் மக்கள் முன் வருவார். ஆனால் அதற்கான பொழுதை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனிடமும் இருக்கிறது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்..!
மூலம்: http://kundumani.blogspot.com/
http://infoss.blogsopt.com
Tuesday, May 19, 2009
Prabakaran's Dead video is a douted one, Says Makkal Tv
video of Prabhakaran's son dead body
This video is about the video of Prabhakaran's son's dead body
Saturday, March 28, 2009
Tamil nadu std codes | Std codes | Telephone Codes
Here you can get the cities and the cities std codes..
Any feedback regarding the Std codes and the cities feel free to write commands.,
CITIES-----------------CODE
AMBASAMUDRAM--------------------04634
ANAMALI--------------------04253
ARAKANDANALLUR--------------------04153
ARANTANGI--------------------04371
ARAVAKURICHI--------------------04320
ARIYALUR--------------------04329
ARKONAM--------------------04177
ARNI--------------------04173
ARUPPUKOTTAI--------------------04566
ATTUR--------------------04282
AVANASHI--------------------04296
BATLAGUNDU--------------------04543
BHAVANI--------------------04256
CHENGALPATTU--------------------04114
CHENGAM--------------------04188
CHENNAI--------------------044
CHIDAMBARAM--------------------04144
COIMBATORE--------------------0422
CUDDALORE--------------------04142
CUMBUM--------------------04554
DENKANIKOITAH--------------------04347
DEVAKOTTAI--------------------04561
DHARAMPURAM--------------------04258
DHARMAPURI--------------------04342
DINDIGUL--------------------0451
ERODE------------------0424
GINGEE--------------------04145
GOBICHETTIPALAYAM--------------------04285
GUDALUR--------------------04262
GUDIYATHAM--------------------04171
HARUR--------------------04346
HOSUR--------------------04344
JAYAMKONDAN--------------------04331
KALLKURICHI--------------------04151
KANCHIPURAM--------------------044
KANGAYAM--------------------04257
KARAIKAL--------------------04368
KARAIKUDI--------------------04565
KARUR--------------------04324
KEERANUR--------------------04339
KODAIKANAL--------------------04542
KODUMUDI--------------------04204
KOTAGIRI--------------------04266
KOVILPATTI--------------------04632
KRISHNAGIRI--------------------04343
KULITHALAI--------------------04323
KUMBAKONAM--------------------0435
KUZHITHURAI--------------------04651
MADURAI--------------------0452
MADURANTGAM--------------------044
MANAMADURAI--------------------04574
MANAPARAI--------------------04332
MANNARGUDI--------------------04367
MAYILADUTJURAI--------------------04364
METTUPALAYAM--------------------04254
METTURDAM--------------------04298
MUDUKULATHUR--------------------04576
MULANUR--------------------04202
MUSIRI--------------------04326
NAGAPATTINAM--------------------04365
NAGARCOIL--------------------04652
NAMAKKAL--------------------04286
NANGUNERI--------------------04635
NATHAM--------------------04544
ODDANCHATRAM--------------------04553
OMALPUR--------------------04290
OOTACAMUND--------------------0423
ORATHANAD--------------------04372
PALACODE--------------------04348
PALANI--------------------04545
PALLADUM--------------------04255
PAPANASAM--------------------04374
PARAMAKUDI--------------------04564
PATTUKOTTAI--------------------04373
PERAMBALUR--------------------04328
PERUNDURAI--------------------04294
POLLACHI--------------------04259
POLUR--------------------04181
PONDICHERRY--------------------0413
PONNAMARAVATHI--------------------04333
PUDUKKOTTAI--------------------04322
RAJAPALAYAM--------------------04563
RAMANATHPURAM--------------------04567
RAMESHWARAM--------------------04573
RANIPET--------------------04172
RASIPURAM--------------------04287
SALEM--------------------0427
SANKAGIRI--------------------04283
SANKARAN 0KOIL--------------------4636
SATHIYAMANGALAM--------------------04295
SIVAGANGA--------------------04575
SRIPERUMPUDUR--------------------04111
SRIVAIKUNDAM--------------------04630
TENKASI--------------------04633
THANJAVUR--------------------04362
THENI--------------------04546
THIRUMANGLAM--------------------04549
THIRURAIPOONDI--------------------04369
THURAIYURE--------------------04327
TINDIVANAM--------------------04147
TIRUCHENDUR--------------------04639
TIRUCHENGODE--------------------04288
TIRUNELVELLI--------------------0462
TIRUPATHUR--------------------04577
TIRUPATTUR--------------------04179
TIRUPUR--------------------0421
TIRUVANNAMALAI--------------------04175
TIRUVARUR--------------------04366
TIRUVETTIPURAM--------------------04182
TRICHY--------------------0431
TUTICORIN--------------------0461
UDUMALPET--------------------04252
ULUNDURPET--------------------04149
USILIAMPATTI--------------------04552
UTHANGARAI--------------------04341
VALAPADY--------------------04292
VALLIYOOR--------------------04637
VANIYAMBADI--------------------04174
VEDASANDUR--------------------04551
VELLORE--------------------0416
VELUR--------------------04268
VILATHIKULAM--------------------04638
VILLUPURAM--------------------04146
VIRUDHACHALAM--------------------04143
VIRUDHUNAGAR--------------------04562
WANDIWASH--------------------04183
YERCAUD------------------04281
Wednesday, March 4, 2009
Anna university Exam timetable for March 2009
Anna University has soon going to release the Exam time table for the BE canditates. The exam are been conducted on the 2009 March and Aprial.
To know the detail Time table on
www.annauniv.edu
Friday, January 16, 2009
BE Results | Anna University results 2009
To see the results of BE follow any one of the listed sites.,
All the best for the result of BE students..,
http://www.annauniv.edu/coe/main.html
www.squarebrothers.com
www.chennaionline.com
Blog Archive
-
▼
2009
(21)
-
►
May
(14)
- SEBA | Assam results 2008 | Seba results | cbse re...
- Agatha Sangma | youngest minister in Manmohan mini...
- Sania Mirza with Sohrab Mirza - The Clear View of ...
- Mobile number details_Check Mobile number belongs ...
- How the prabakaran dead video Created - See clear ...
- How the natasan and the 12 members are killed - Th...
- 10th results for tamilnadu
- CBSE2009 10th result | CBSE results for the year2009
- Mary Cassatt Biography | modern art
- Prabakaran: The true informations about prabakaran
- Prabakaran escaped form the srilankan's army
- Where is Prabakaran? Prabakaran Alive (the proof)
- Prabakaran's Dead video is a douted one, Says Makk...
- video of Prabhakaran's son dead body
-
►
May
(14)